ஒரு மழை ஜாமத்தைக்
கூட
வெறுக்க நேர்ந்தது
எதனால் …?
இப்போது இருட்டு
மறித்தது
எல்லாத திசைகளும்
குழம்பியது
பித்த வெறியில்
பிஞ்சு மனம் பட்டுப்போனது
கடலோர மணலில் கட்டும் வீடுகள்
அழகாகத் தான் இருக்கும்
அழகாகத் தான் இருக்கும்
அது வீடு என்பததால் குடிபுகவா முடியும்…?
துள்ளிக் குதித்தன
தங்க மீன்கள்...
தாகத்தின் முடிவில் கடல் வற்றிப் போனது
நீந்த வழியின்றி
மீன்கள் உயிர் விட நேர்ந்தது.
No comments:
Post a Comment