Tuesday 26 June 2012

குழைத்து

நான்
குழைத்துக் கொடுத்த
அந்தரங்கத்தை வீதியெங்கும்
வாரி இறைத்தவள் நீதானடி!
வலிக்கிறதென் இதயம்...

No comments:

Post a Comment