நம்பிக்கையும்
இவனுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது....
பெரோஸ்கான் என்ற மாணவன், ராமநாதபுரத்தில் உள்ள நரிப்பேரு என்ற கிராமத்தில், வாடிக்கொண்டே வளர்ந்தவன்.
சிறு வயதிலே புத்தக வாசிப்பில் பிடிவாதமாக இவனுக்கு,
ஐ.ஐ.டி.யில் சேர்ந்து விஞ்ஞான வீதிகளிகள் நடைபழக வேண்டும் என்பதான் தொலைநோக்குத் திட்டமாக இருக்கிறது.
எரித்மடோசஸ் என்று கூறப்படும் தோல்முடிச்சு நோயினால் பல வருடங்களாக அவதிப்பட்டு வந்த பெரேஸ்கான்,
ராமநாதபுரம், மதுரை என்று பக்கத்து மாவட்டங்களில் தானாகவே சென்று, தனக்கு வந்த நோயை குணப்படுத்த முடியாமல் தவித்திருக்கிறான்.
சென்னையில், இந்த தோல்முடிச்சு நோயிக்கு சிகிச்சை அளிப்பதாக தகவல் கிடைத்தது.
பத்து நாட்களுக்கு ஒரு முறை சென்னை வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்,
ஆட்டோ இம்யூன் டிசிஸ் என்ற [தன்தடுப்பாற்று] நோய் வந்தததால் ஒவ்வொரு நாளும் துக்கத்தின் எல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தான்.
ஒரே நேரத்தில் வந்த இரண்டு கொடிய நோய்களுக்கு மத்தியில் இவனுடைய பள்ளி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.
உணவுக்குப் பிறகு ஒவ்வொரு முறையும் 10 முதல் 15 மாத்திரை சாப்பிட்டாக வேண்டும் என்ற கட்டத்தில் சிக்கித் தவித்தான்.
வயிற்று வலி, காய்ச்சல் என்று அடிக்கடி தொல்லைகள் வந்து கொண்டே இருந்தன.
சில காலம் முக்கியமான பள்ளித் தேர்வுகளுக்கு செல்ல முடியாத நிலையில் அழுது புலம்பினான்.
இந்த கொடிய நோயிசலிருந்து தன் மகனைக் குணப்படத்த படகு – கடை- வீடு என்று விற்றகத் தொடங்கினார் பரோன் கானின் தந்தை.
இந்த கொடுமையான் நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 428 மதிப்பெண் எடுத்து பள்ளியில் இரண்டாம் இடத்திற்கு வந்தான்.
பள்ளில் உயர்மதிப்பெண் பெற்றதற்காக எல்லோரும் தன்னைப் பாராட்டும் தருணத்தில் நோயின் தாக்கம் அதிரித்து இரண்டு கிட்னியும் பரோக்கானுக்கு செயல் இழந்தது.
கிட்னியை மாற்றினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்று மருத்துவர்கள் அபாய அறிவிப்பை சொன்னார்கள்.
இதற்கிடையில், வாரத்துக்கு இரண்டு முறை டாயாசிஸ் என்ற சிகிச்சை மேற்கொண்டு ரத்தத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. இதற்காகாக 49,000 ரூபாய் வரைக்கும் செலவானது.
அந்த சமயத்தில் தான் Tankar Foundation பரோக்கானுக்கு உதவ முன் வந்தார்கள்.
விதியின் பிடியில், தத்தளித்த பரோஸ்கான் டுடோரியல் படித்து பன்னிரெண்டாம் வகுப்புத் பொதுத் தேர்வில், 1200க்கு 902 மதிப்பெண் எடுத்து அசத்தி இருக்கிறான்.
மரணத்தின் எல்லையில் நின்று கொண்டு, படித்தே தீருவேன் என்று ஒரு கணமும் சோர்ந்து விடாமல் போராடிக் கொண்டிருக்கும் பெரோஸ்கானுக்கு நம்பிக்கையும் நல்ல மருந்தாக இருக்கிறது.
இவனுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது....
பெரோஸ்கான் என்ற மாணவன், ராமநாதபுரத்தில் உள்ள நரிப்பேரு என்ற கிராமத்தில், வாடிக்கொண்டே வளர்ந்தவன்.
சிறு வயதிலே புத்தக வாசிப்பில் பிடிவாதமாக இவனுக்கு,
ஐ.ஐ.டி.யில் சேர்ந்து விஞ்ஞான வீதிகளிகள் நடைபழக வேண்டும் என்பதான் தொலைநோக்குத் திட்டமாக இருக்கிறது.
எரித்மடோசஸ் என்று கூறப்படும் தோல்முடிச்சு நோயினால் பல வருடங்களாக அவதிப்பட்டு வந்த பெரேஸ்கான்,
ராமநாதபுரம், மதுரை என்று பக்கத்து மாவட்டங்களில் தானாகவே சென்று, தனக்கு வந்த நோயை குணப்படுத்த முடியாமல் தவித்திருக்கிறான்.
சென்னையில், இந்த தோல்முடிச்சு நோயிக்கு சிகிச்சை அளிப்பதாக தகவல் கிடைத்தது.
பத்து நாட்களுக்கு ஒரு முறை சென்னை வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்,
ஆட்டோ இம்யூன் டிசிஸ் என்ற [தன்தடுப்பாற்று] நோய் வந்தததால் ஒவ்வொரு நாளும் துக்கத்தின் எல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தான்.
ஒரே நேரத்தில் வந்த இரண்டு கொடிய நோய்களுக்கு மத்தியில் இவனுடைய பள்ளி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.
உணவுக்குப் பிறகு ஒவ்வொரு முறையும் 10 முதல் 15 மாத்திரை சாப்பிட்டாக வேண்டும் என்ற கட்டத்தில் சிக்கித் தவித்தான்.
வயிற்று வலி, காய்ச்சல் என்று அடிக்கடி தொல்லைகள் வந்து கொண்டே இருந்தன.
சில காலம் முக்கியமான பள்ளித் தேர்வுகளுக்கு செல்ல முடியாத நிலையில் அழுது புலம்பினான்.
இந்த கொடிய நோயிசலிருந்து தன் மகனைக் குணப்படத்த படகு – கடை- வீடு என்று விற்றகத் தொடங்கினார் பரோன் கானின் தந்தை.
இந்த கொடுமையான் நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 428 மதிப்பெண் எடுத்து பள்ளியில் இரண்டாம் இடத்திற்கு வந்தான்.
பள்ளில் உயர்மதிப்பெண் பெற்றதற்காக எல்லோரும் தன்னைப் பாராட்டும் தருணத்தில் நோயின் தாக்கம் அதிரித்து இரண்டு கிட்னியும் பரோக்கானுக்கு செயல் இழந்தது.
கிட்னியை மாற்றினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்று மருத்துவர்கள் அபாய அறிவிப்பை சொன்னார்கள்.
இதற்கிடையில், வாரத்துக்கு இரண்டு முறை டாயாசிஸ் என்ற சிகிச்சை மேற்கொண்டு ரத்தத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. இதற்காகாக 49,000 ரூபாய் வரைக்கும் செலவானது.
அந்த சமயத்தில் தான் Tankar Foundation பரோக்கானுக்கு உதவ முன் வந்தார்கள்.
விதியின் பிடியில், தத்தளித்த பரோஸ்கான் டுடோரியல் படித்து பன்னிரெண்டாம் வகுப்புத் பொதுத் தேர்வில், 1200க்கு 902 மதிப்பெண் எடுத்து அசத்தி இருக்கிறான்.
மரணத்தின் எல்லையில் நின்று கொண்டு, படித்தே தீருவேன் என்று ஒரு கணமும் சோர்ந்து விடாமல் போராடிக் கொண்டிருக்கும் பெரோஸ்கானுக்கு நம்பிக்கையும் நல்ல மருந்தாக இருக்கிறது.
No comments:
Post a Comment