Tuesday 26 June 2012

குறிஞ்சி.....

குறிஞ்சி.....

'நெஞ்சு நேர்ந்தவள்' உனக்கு
மின்மினிப் பூச்சிகள் இறகசைக்குமொரு
அடர்ந்த இரவின்
சுட்டும் விழிக் கதிர்களில்
அரும்பு அவிழ்ந்த குறிஞ்சியுன்னை அளந்து
மயில் தோகையின் ஸ்பரிசத்தில்
கலைந்த கூந்தல் தவம் கலைந்துச்
செந்தேன் இதழ் பருகி ஓங்குமலை அடுக்கத்தில்
பொங்கிச் சிந்திச் சிதறும் நதி போல
மடை திறக்கும் உன்
மடந்தை......

No comments:

Post a Comment