Tuesday 26 June 2012

இளைய ராஜா

இளையராஜா
பிரந்த நாள்

இசைக்கு ராஜா இளைய ராஜா
பெயரிலே இசைக்கான
அரியணை இருக்கிறது

இசையின் நரம்புகளே
இதழ் அசைவுகள்

கலைமகள் வீணை எடுத்து
ராஜாவிடம் வாசிக்கக் கேட்டாள்

விரல்கள் வீணை தொட்டவுடன்
கூடு விட்டுக் கூடு பாய்ந்தாள் கலைமகள்

இளையராஜாவின் இருதயச் சங்கதியில்
அதிரும் தாளகதியில்....

இசைமொழி எழுதிய பெருந்தகை
இசைஞானி என்கிறது ஊர் அதை

இசைத் தாளங்கள்
சிந்தித்தால் அது பாடங்கள்
சிந்தித் தேன் பாயும் ஓடங்கள்

உனது இசை மொழிகள் கடந்தது
உலகம் உன் இசையில் கரைந்தது....

No comments:

Post a Comment