இளையராஜா
பிரந்த நாள்
இசைக்கு ராஜா இளைய ராஜா
பெயரிலே இசைக்கான
அரியணை இருக்கிறது
இசையின் நரம்புகளே
இதழ் அசைவுகள்
கலைமகள் வீணை எடுத்து
ராஜாவிடம் வாசிக்கக் கேட்டாள்
விரல்கள் வீணை தொட்டவுடன்
கூடு விட்டுக் கூடு பாய்ந்தாள் கலைமகள்
இளையராஜாவின் இருதயச் சங்கதியில்
அதிரும் தாளகதியில்....
இசைமொழி எழுதிய பெருந்தகை
இசைஞானி என்கிறது ஊர் அதை
இசைத் தாளங்கள்
சிந்தித்தால் அது பாடங்கள்
சிந்தித் தேன் பாயும் ஓடங்கள்
உனது இசை மொழிகள் கடந்தது
உலகம் உன் இசையில் கரைந்தது....
பிரந்த நாள்
இசைக்கு ராஜா இளைய ராஜா
பெயரிலே இசைக்கான
அரியணை இருக்கிறது
இசையின் நரம்புகளே
இதழ் அசைவுகள்
கலைமகள் வீணை எடுத்து
ராஜாவிடம் வாசிக்கக் கேட்டாள்
விரல்கள் வீணை தொட்டவுடன்
கூடு விட்டுக் கூடு பாய்ந்தாள் கலைமகள்
இளையராஜாவின் இருதயச் சங்கதியில்
அதிரும் தாளகதியில்....
இசைமொழி எழுதிய பெருந்தகை
இசைஞானி என்கிறது ஊர் அதை
இசைத் தாளங்கள்
சிந்தித்தால் அது பாடங்கள்
சிந்தித் தேன் பாயும் ஓடங்கள்
உனது இசை மொழிகள் கடந்தது
உலகம் உன் இசையில் கரைந்தது....
No comments:
Post a Comment