Tuesday 26 June 2012

குகைவழி

கரைகிறாள்
குகைவழித்தடத்தின்
பெருவெளியில்
கவிதைகளைப் பொறுக்கிக் கொண்டு
இரவைத்தின்ற மிச்சத்தோடு
மனதிலும்....

No comments:

Post a Comment