விண்மீன்கள் வாங்குவேன்
பொன்வானம் தேடுவேன்
இடிமின்னல் தாங்குவேன்
நீ என்னைத் தீண்டும் நாள் வரை......
கடல்மீன்கள் நீந்தவே
விழிஆழம் கேட்குதே
நான் நாளை வாசலில்,
கொண்டு வருவேன் அந்தப் பனிமலையை.....
தடம்மாறிப் போகுமா
கனம்கொஞ்சம் தாங்குமா
என்காலத் தூறலில்,
உன் கையில் தருவேன் சிந்தும் புதுமழையை....
No comments:
Post a Comment