Tuesday, 26 June 2012

குறுநகை

குறுநகை
குறுமகள் நறுமுகை
எனக்குள் வந்த குறுந்தொகை
நெஞ்சில் அலை
கொதித்த கண்ணில் உலை
பளிங்குச் சிலை
நான் தேடி அலைந்த பனிக்குகை
பீத்தோவன் இசை
காவியப் படுதா வரித்த
ஹோமரின் கதை
மகா கவி கவிதை...

No comments:

Post a Comment