Tuesday 26 June 2012

சர்க்கார் கொடுக்கும் , சர்க்கரை அல்வா !

சக்கரை ஆலை ஏமாற்றி
எரிந்தார்கள் விவசாயிகள்
கரும்புக் காடுகளில்...
சக்கரையில்
எத்தனால் எடுத்து
வாகனம் இயக்கு!
உனக்குப் பெட்ரோல் எதற்கு!
உழவன் வேண்டும் நமக்கு!
இதை உணராமல் ஏனடா வழக்கு!
அட போடா என்டா உன் சமத்து....

No comments:

Post a Comment