சக்கரை ஆலை ஏமாற்றி
எரிந்தார்கள் விவசாயிகள்
கரும்புக் காடுகளில்...
சக்கரையில்
எத்தனால் எடுத்து
வாகனம் இயக்கு!
உனக்குப் பெட்ரோல் எதற்கு!
உழவன் வேண்டும் நமக்கு!
இதை உணராமல் ஏனடா வழக்கு!
அட போடா என்டா உன் சமத்து....
எரிந்தார்கள் விவசாயிகள்
கரும்புக் காடுகளில்...
சக்கரையில்
எத்தனால் எடுத்து
வாகனம் இயக்கு!
உனக்குப் பெட்ரோல் எதற்கு!
உழவன் வேண்டும் நமக்கு!
இதை உணராமல் ஏனடா வழக்கு!
அட போடா என்டா உன் சமத்து....
No comments:
Post a Comment