Tuesday 16 July 2013

ஒட்டுண்ணிகள் .



தாய்ப்பால் மறந்ததில்

பால்வாடியில் அமர்ந்தேன்

புத்தகங்களின் பக்கச் சிறையில்

கிடந்தென்ன லாபம் ?


நிறுவனத்தின் கடிகார முள்ளில் நின்று கொண்டு
ஒட்டுண்ணிகளுக்கு நானும் ரத்தம் கொடுக்கிறேன்.

No comments:

Post a Comment