Friday, 5 July 2013

இது கொலைதான் .

இளவரசன் தற்கொலையே செய்திருந்தாலும்
அது இந்த சமூகம் செய்த கொலைதான் .

ஆனால் , இளவரசன் தற்கொலை செய்திருக்க மாட்டான் .  
அவனுடைய மனைவி எப்படியும் வருவாள் என்ற நம்பிக்கை  
அவனைத் தற்கொலை செய்ய அனுமதித்திருக்காது.

No comments:

Post a Comment