Saturday 15 June 2013

அவளே வந்து பேசினாள் .



அரக்கு நிறத்தில் பட்டுப்பூச்சியின் வடிவெடுத்து அணிந்திருந்தாள்.
ஞானிகள் தங்கள் ஏடுகளை அவசரமாகப் புரட்டினார்கள்.
ஆண்டாள் சிலைகள் அத்தனையும் மல்லுக்கு நின்றன.
ஒரே ஒரு சொல்லுக்கு உயிர் வேண்டி கெஞ்சின.
மொழிகள் தடுமாறி உடைந்தான்.
காயங்கள் இதமாக இருந்தன.
சொல்லியனுப்பியவன்
வல்லவனும்.
கள்ளனும்.

- சந்திரபால் .

No comments:

Post a Comment