Wednesday 19 June 2013

பகுத்தறியும் பாவிகள்


கிடங்குகளில் அடைபட்டதாய்
இந்தச் சடங்குகளில் சிக்குண்டுள்ளேன் .
எந்தப் பரம்பரையில் அறிவு கொளுத்தி தீக்குளித்தேன்
சிந்தனையில் ஆயிரம் விதைகள் விதைத்தேன் .
நான் உறங்கி எழுவதற்குள் – இந்த விதைகள்
என் முன்னால் ஆயிரம் கேள்விகள் கேட்கின்றன .
மனிதர் அனைவரும் 
பகுத்தறியும் பாவிகள்!
- சந்திரபால் 

No comments:

Post a Comment