கிடங்குகளில் அடைபட்டதாய்
இந்தச் சடங்குகளில்
சிக்குண்டுள்ளேன் .
எந்தப் பரம்பரையில் அறிவு
கொளுத்தி தீக்குளித்தேன்
சிந்தனையில் ஆயிரம் விதைகள்
விதைத்தேன் .
நான் உறங்கி எழுவதற்குள் – இந்த
விதைகள்
என் முன்னால் ஆயிரம்
கேள்விகள் கேட்கின்றன .
மனிதர் அனைவரும்
பகுத்தறியும்
பாவிகள்!
- சந்திரபால்
- சந்திரபால்
No comments:
Post a Comment