Thursday 20 June 2013

இந்த கவிதையில் நீங்கள் வாழ்ந்ததுண்டா ?



உணர்வுகளுக்குத் தீணியிட முடியா பொழுதுகளில் ….
என்னை எடுத்து மென்று விழுங்குகிறேன் .

தனிமையில் ரத்தம் கசியும் நான்
யாருடைய கனவிலோ வாழ்கிறேன் .....!

என் வெறுமையின் பக்கங்களை
சகாராவில் வைத்து விட்டு உறங்குகிறேன் .

ஒரு மத்தியானப் பொழுதோ அல்லது நடு இரவோ
எனக்குப் பகையாகலாம் …!

இந்தக் கவிதையில் யாரோ எங்கோ வாழ்ந்து கொண்டிருக்காலாம் …!
 

- சந்திரபால் .

No comments:

Post a Comment