Wednesday 19 June 2013

இருத்தலியல் தோற்றுப் போகும்


எங்கிருக்கிறார் இந்தக் கடவுள் ....?


http://storyofusdotcom.files.wordpress.com/2011/06/img_2478.jpg








 


ஏனிந்த சனங்களுக்கு இந்த நிலை ...?


 


மதங்கள் கூட்டி கேட்கலாமா...?
பகுத்தறிவாதிகளைத் திரட்டி பேசலாமா ....?


 


அளந்து வைத்த அறிவின் எல்லையைத் தான் மனிதன் தொட முடியுமோ !


  

எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்து விட்டால்
இங்கு வாழ வழியேது …. ?


 

அனுதாபப்பட்டு என்ன மாற்றம் வரும் !
இருத்தலியல் தோற்றுப் போகும் என்று யாரோ சொன்னது
எப்போதும் எனக்கு மறக்காது !
 
- சந்திரபால் .

No comments:

Post a Comment