பீலிகளாக
மாறி
எனக்கு
வகுப்பு எடுக்கின்றன.
சத்தமில்லாம்
அழச் சொல்கின்றன…
ஒரு
பட்டாம் பூச்சியின் எலும்பு முறிவாக
அமர்ந்திருக்கிறேன்
.
என்
மௌனத்தின் நரம்புகளை
உனக்கு
மட்டும் தானடி இசைக்கத் தெரியும்!
என்னை சீன மூங்கிலாகத்
என்னை சீன மூங்கிலாகத்
துளை செய்தவள் நீ தானடி!
ஜீவ
நுரையில் மாண்டு கிடக்கின்றன
என்
ஒலிப்பரல்கள் .
இந்தப்
பயணத்தில் நானொருவன் மட்டும் நடந்து
போகிறேன் .
- சந்திரபால்
No comments:
Post a Comment